| 1 |
திட்டங்களின் சுருக்கம் |
தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க சென்னை, வேலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் 4 பகல்நேர பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
2019-2020ஆம் ஆண்டில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை உபகரணங்களுடன் பராமரிக்க கூடுதல் 10 பராமரிப்பு மையங்கள் துவங்கப்பட்டது.
|
| 2 |
தகுதி வரம்பு |
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள். |
| 3 |
விண்ணப்ப படிவம் பரிந்துரைக்கப்படுகிறதா |
இல்லை |
| 4 |
சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் |
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை. |
| 5 |
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரி |
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் |
| 6 |
ஏதேனும் குறைகள் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் |
உதவி சிறப்பு அதிகாரி,
O/o. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் ,
எண்.5, காமராஜர் சலை,
சென்னை-600 005.
Ph.044-28444940 |